அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரசார் ஊர்வலம்

அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரசார் ஊர்வலம்

ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவதை கண்டித்து பெங்களூருவில் அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி காங்கிரசார் ஊர்வலம் நடத்தினர். டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்பட தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
13 Jun 2022 3:00 PM GMT